ஆளுமை:சிவசுப்பிரமணியம், வயிரமுத்து

From நூலகம்
Name சிவசுப்பிரமணியம்
Pages வயிரமுத்து
Birth
Place மட்டக்களப்பு, சிங்களவாடி
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவசுப்பிரமணியம், வயிரமுத்து மட்டக்களப்பு, சிங்களவாடியைச் சேர்ந்த எழுத்தாளர், பட்டதாரி ஆசிரியர். இவரது தந்தை வயிரமுத்து. இவர் கிழக்கிலங்கையின் முதற் சிறுகதைப் படைப்பாளி.

ஈழகேசரி, வீரகேசரி ஆகிய பத்திரிகைகளில் இவரது ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இவர் ஞாயிறு தினகரனில் செய்திக் கடிதங்கள் என்ற பகுதியில் எழுதி வந்தார். மகாத்மா காந்தி, விபுலானந்த தரிசனம், சுருதி நூல் என்பன இவரது படைப்புக்களாகும்.

Resources

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 151