ஆளுமை:சின்னத்தம்பிப் புலவர், சிதம்பரநாதர்

From நூலகம்
Name சின்னத்தம்பிப் புலவர்
Pages சிதம்பரநாதர்
Birth 1745
Place இணுவில்
Category புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்னத்தம்பிப் புலவர், சிதம்பரநாதர் (1745 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை சிதம்பரநாதர். இளமைக் காலத்தில் கவி பாடும் ஆற்றல் பெற்றிருந்த இவர், ஒல்லாந்த அரசிடம் சாதனம் எழுதும் உத்தியோகம் பெற்றிருந்தவர். இவர் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ், பஞ்சவர்ணத்தூது, நொண்டி நாடகம், அநுருத்திர நாடகம், கோவலன் நாடகம், இணுவை சிவகாமி அம்மை தமிழ், இளந்தாரி புராணம் ஆகிய செய்யுள் இலக்கியங்களை இயற்றியுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 100 பக்கங்கள் 122
  • நூலக எண்: 262 பக்கங்கள் 01-03
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 27-28
  • நூலக எண்: 963 பக்கங்கள் 121-122
  • நூலக எண்: 15515 பக்கங்கள் 45