ஆளுமை:சர்வானந்தன், சுப்பிரமணியம்
From நூலகம்
Name | சர்வானந்தன் |
Pages | சுப்பிரமணியம் |
Pages | தனலக்ஷமி |
Birth | 1942.02.05 |
Pages | 2014.03.12 |
Place | புங்குடுதீவு |
Category | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சர்வானந்தன், சுப்பிரமணியம் (1942.02.05 - 2014.03.12) யாழ்ப்பாணம், புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர், அரச எழுதுவினைஞர், நிதி உதவியாளர். இவரது தந்தை சுப்பிரமணியம். தாய் தனலக்ஷமி. இவர் புலேந்திரனுடன் இணைந்து வேலணை கோட்டக் கல்வி அலுவகத்தைத் தீவுப்பகுதியில் உருவாக்க முன்னின்று செயற்பட்டார்.
Resources
- நூலக எண்: 11649 பக்கங்கள் 182