"ஆளுமை:சந்திரசேகரம், பேரம்பலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=சந்திரசேகரம்|
 
பெயர்=சந்திரசேகரம்|
 
தந்தை=பேரம்பலம்|
 
தந்தை=பேரம்பலம்|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சந்திரசேகரம், பேரம்பலம் (1916.07.22 - 2002.03.15) யாழ்ப்பாணம், வேலணையைப் பிறப்பிடமாகவும் சரவணையை வாழ்விடமாகவும் கொண்ட ஓர் கர்நாடக இசைக்கலைஞன். இவரது தந்தை பெயர் பேரம்பலம். சிறுவயதில் இசையாற்றல் மிக்கவராக விளங்கிய இவர், சென்னை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். பயிலும் காலத்தில் இசை மேதை சபேஷ் ஐயரிடம் இசையின் நுட்பங்களை நன்கு கற்றுத்தேர்ந்தார். இலங்கையில் முதன்முதலாக சங்கீத பூஷணம் பட்டம் பெற்ற இவர் தொடர்ந்து 1946 இல் இசைமாணிப்பட்டமும் பெற்றார்.
+
சந்திரசேகரம், பேரம்பலம் (1916.07.22 - 2002.03.15) யாழ்ப்பாணம், வேலணையைப் பிறப்பிடமாகவும் சரவணையை வாழ்விடமாகவும் கொண்ட கர்நாடக இசைக்கலைஞன். இவரது தந்தை பேரம்பலம். சிறுவயதில் இசையாற்றல் மிக்கவராக விளங்கிய இவர், சென்னை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். பயிலும் காலத்தில் இசை மேதை சபேஷ் ஐயரிடம் இசையின் நுட்பங்களை நன்கு கற்றுத்தேர்ந்தார். இலங்கையில் முதன்முதலாக சங்கீத பூஷணம் பட்டம் பெற்ற இவர் தொடர்ந்து 1946 இல் இசைமாணிப்பட்டமும் பெற்றார்.
  
 
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் இசை ஆசிரியராகப் பணியாற்றியுள்ளதோடு வேலணை மத்திய மகா வித்தியாலயத்திலும் சிலகாலம் பணியாற்றியுள்ளார். இவரால் எழுதி வெளியிடப்பட்ட ''இசை இலக்கணம்'' நூல் இசை மாணவர்களுக்கும் இசையாசிரியர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாகும். வானொலியில் அறிவிப்பாளராகப் பணி புரிந்த இவர், புராண படன நிகழ்ச்சியை அறிமுகம் செய்து வைத்தார். இவர் வரலாறு, சமயம், இசை பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை இதழ்களில் எழுதியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் இசை ஆசிரியராகப் பணியாற்றியுள்ளதோடு வேலணை மத்திய மகா வித்தியாலயத்திலும் சிலகாலம் பணியாற்றியுள்ளார். இவரால் எழுதி வெளியிடப்பட்ட ''இசை இலக்கணம்'' நூல் இசை மாணவர்களுக்கும் இசையாசிரியர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாகும். வானொலியில் அறிவிப்பாளராகப் பணி புரிந்த இவர், புராண படன நிகழ்ச்சியை அறிமுகம் செய்து வைத்தார். இவர் வரலாறு, சமயம், இசை பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை இதழ்களில் எழுதியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

01:02, 26 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சந்திரசேகரம்
தந்தை பேரம்பலம்
பிறப்பு 1916.07.22
இறப்பு 2002.03.15
ஊர் வேலணை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சந்திரசேகரம், பேரம்பலம் (1916.07.22 - 2002.03.15) யாழ்ப்பாணம், வேலணையைப் பிறப்பிடமாகவும் சரவணையை வாழ்விடமாகவும் கொண்ட கர்நாடக இசைக்கலைஞன். இவரது தந்தை பேரம்பலம். சிறுவயதில் இசையாற்றல் மிக்கவராக விளங்கிய இவர், சென்னை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். பயிலும் காலத்தில் இசை மேதை சபேஷ் ஐயரிடம் இசையின் நுட்பங்களை நன்கு கற்றுத்தேர்ந்தார். இலங்கையில் முதன்முதலாக சங்கீத பூஷணம் பட்டம் பெற்ற இவர் தொடர்ந்து 1946 இல் இசைமாணிப்பட்டமும் பெற்றார்.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் இசை ஆசிரியராகப் பணியாற்றியுள்ளதோடு வேலணை மத்திய மகா வித்தியாலயத்திலும் சிலகாலம் பணியாற்றியுள்ளார். இவரால் எழுதி வெளியிடப்பட்ட இசை இலக்கணம் நூல் இசை மாணவர்களுக்கும் இசையாசிரியர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாகும். வானொலியில் அறிவிப்பாளராகப் பணி புரிந்த இவர், புராண படன நிகழ்ச்சியை அறிமுகம் செய்து வைத்தார். இவர் வரலாறு, சமயம், இசை பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை இதழ்களில் எழுதியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 11-12
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 78