"ஆளுமை:கார்த்திகாயினி, சுபேஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கார்த்திகா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 14: வரிசை 14:
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1033|07}}
 
{{வளம்|1033|07}}
 +
 +
 +
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]

14:48, 15 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் கார்த்திகாயினி
தந்தை குலநாயகம்
தாய் கருணாவதி
பிறப்பு
ஊர் மிருசுவில்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கார்த்திகாயினி சுபேஸ் யாழ்ப்பாணம், மிருசுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை குலநாயகம்; தாய் கருணாவதி. தினகரன் பத்திரிகையின் உதவி ஆசிரியராக கடமை புரிந்துள்ள இவர் சிறுகதை, கவிதை, விமர்சனக் ஆகிய துறைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரது படைப்புக்கள் உதயன், சஞ்சீவி, தினக்குரல், இடி ஆகியவற்றில் வெளியாகியுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 1033 பக்கங்கள் 07