"ஆளுமை:கந்தப்பிள்ளை, பரமானந்தர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Pirapakar, ஆளுமை:கந்தப்பிள்ளை, ப. பக்கத்தை ஆளுமை:கந்தப்பிள்ளை, பரமாநந்தர் என்ற தலைப்புக்கு வழிமா...)
 
(5 பயனர்களால் செய்யப்பட்ட 14 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=கந்தப்பிள்ளை, ப. |
+
பெயர்=கந்தப்பிள்ளை |
தந்தை=பரமாநந்தர்|
+
தந்தை=பரமானந்தர்|
தாய்=|
+
தாய்=உலகாத்தையார் அம்மையார்|
 
பிறப்பு=1766|
 
பிறப்பு=1766|
இறப்பு=1842|
+
இறப்பு=1842.06.02|
 
ஊர்=நல்லூர்|
 
ஊர்=நல்லூர்|
 
வகை=புலவர்|
 
வகை=புலவர்|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கந்தப்பிள்ளை (பி. 1766) அவர்கள் ஓர் புலவராவார். யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்தவர். தந்தை பெயர் பரமாநந்தர். சந்திரகாசநாடகம், இராமவிலாசம், நல்லைநகர்க் குறவஞ்சி, கண்டி நாடகம், ஏரோது நாடகம், சம்நீக்கிலார் நாடகம், இரத்தினவல்லி விலாசம் ஆகிய இருபத்தொரு நாடகங்களை பாடியுள்ளார். வைத்தியராக கடமையாற்றியவர். ஆராய்ச்சி உத்தியோகத்தில் இருந்தமையால் 'ஆராய்ச்சி கந்தர்' எனவும் அழைக்கப்பட்டார். ஆறுமுகநாவலரின் தந்தை ஆவார்.
+
கந்தப்பிள்ளை, பரமானந்தர்  (1766 - 1842.06.02) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த ஒரு புலவர், வைத்தியர், நாடகாசிரியர். இவரது தந்தை பரமானந்தர்; தாய் உலகாத்தையார் அம்மையார். இளமைக்காலத்தில் சண்முகச் சட்டம்பியாரிடம் பயின்ற இவர், கூழாங்கைத்தம்பிரானிடம் இலக்கண இலக்கியங்களையும் மாதகல் மயில்வாகனப் புலவர்,  இருபாலைச் சேனாதிராசமுதலியார் ஆகியோரிடமும் கற்றுப் புலமையாளரானார். ஆங்கிலம், போர்த்துக்கேசியம், ஒல்லாந்தம் ஆகிய மொழிகளில் ஆற்றல் பெற்றிருந்த இவர், பதினெட்டு ஆண்டுகள் அரச சேவையில் ஆராய்ச்சி உத்தியோகத்தில் இருந்தமையால் 'ஆராய்ச்சிக் கந்தர்' எனவும் அழைக்கப்பட்டார். இவர் ஆறுமுகநாவலரின் தந்தை ஆவார்.
 +
 
 +
இவர் சந்திரகாசநாடகம், இராமவிலாசம், நல்லைநகர்க் குறவஞ்சி, கண்டி நாடகம், ஏரோது நாடகம், நீக்கிலாஸ் நாடகம், இரத்தினவல்லி விலாசம் உட்பட இருபத்தொரு நாடகங்கள் வரையில் பாடியுள்ளார். இரத்தினவல்லி விலாசம் என்னும் நூலினை ஆறுமுகநாவலர் பாடிமுடித்தார் என அறியக்கிடக்கிறது.
 +
 
 +
==வெளி இணைப்புக்கள்==
 +
*[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA._%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88 கந்தப்பிள்ளை, பரமாநந்தர் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்]
 +
 
 +
*[http://www.thejaffna.com/eminence/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88 கந்தப்பிள்ளை, பரமாநந்தர் பற்றி யாழ்ப்பாண வலைத்தளத்தில்]
  
  
வரிசை 17: வரிசை 24:
 
{{வளம்|3003|208-210}}
 
{{வளம்|3003|208-210}}
 
{{வளம்|7571|02}}
 
{{வளம்|7571|02}}
 
+
{{வளம்|963|65}}
==வெளி இணைப்புக்கள்==
+
{{வளம்|11601|132-136}}
*[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA._%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88 தமிழ் விக்கிப்பீடியாவில் கந்தப்பிள்ளை]
 

03:55, 8 டிசம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் கந்தப்பிள்ளை
தந்தை பரமானந்தர்
தாய் உலகாத்தையார் அம்மையார்
பிறப்பு 1766
இறப்பு 1842.06.02
ஊர் நல்லூர்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தப்பிள்ளை, பரமானந்தர் (1766 - 1842.06.02) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த ஒரு புலவர், வைத்தியர், நாடகாசிரியர். இவரது தந்தை பரமானந்தர்; தாய் உலகாத்தையார் அம்மையார். இளமைக்காலத்தில் சண்முகச் சட்டம்பியாரிடம் பயின்ற இவர், கூழாங்கைத்தம்பிரானிடம் இலக்கண இலக்கியங்களையும் மாதகல் மயில்வாகனப் புலவர், இருபாலைச் சேனாதிராசமுதலியார் ஆகியோரிடமும் கற்றுப் புலமையாளரானார். ஆங்கிலம், போர்த்துக்கேசியம், ஒல்லாந்தம் ஆகிய மொழிகளில் ஆற்றல் பெற்றிருந்த இவர், பதினெட்டு ஆண்டுகள் அரச சேவையில் ஆராய்ச்சி உத்தியோகத்தில் இருந்தமையால் 'ஆராய்ச்சிக் கந்தர்' எனவும் அழைக்கப்பட்டார். இவர் ஆறுமுகநாவலரின் தந்தை ஆவார்.

இவர் சந்திரகாசநாடகம், இராமவிலாசம், நல்லைநகர்க் குறவஞ்சி, கண்டி நாடகம், ஏரோது நாடகம், நீக்கிலாஸ் நாடகம், இரத்தினவல்லி விலாசம் உட்பட இருபத்தொரு நாடகங்கள் வரையில் பாடியுள்ளார். இரத்தினவல்லி விலாசம் என்னும் நூலினை ஆறுமுகநாவலர் பாடிமுடித்தார் என அறியக்கிடக்கிறது.

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 158
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 208-210
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 02
  • நூலக எண்: 963 பக்கங்கள் 65
  • நூலக எண்: 11601 பக்கங்கள் 132-136