"ஆளுமை:கணேசலிங்கம், கந்தையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 11: வரிசை 11:
  
 
[[படிமம்:Kandaiah ganesalinkam.jpg|300px]]
 
[[படிமம்:Kandaiah ganesalinkam.jpg|300px]]
கந்தையா கணேசலிங்கம் (1953.10.24 - ) உருத்திரபுரம் எனும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்ட அரச சேவையாளர். இவரது தந்தை கந்தையா; தாய் பொன்னம்மா. இவர் தனது ஆரம்பக்கல்வியை  பற்றிமா பாடசாலையிலும் தரம் 7 வரை உருத்திரபுரம் மகா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை  யா. கோப்பாய் கிறிஸ்தவக்கல்லூரியிலும் பயின்றார்.
+
கணேசலிங்கம், கந்தையா (1953.10.24 - ) உருத்திரபுரம் எனும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்ட அரச சேவையாளர். இவரது தந்தை கந்தையா; தாய் பொன்னம்மா. இவர் தனது ஆரம்பக்கல்வியை  பற்றிமா பாடசாலையிலும் தரம் 7 வரை உருத்திரபுரம் மகா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை  யா. கோப்பாய் கிறிஸ்தவக்கல்லூரியிலும் பயின்றார்.
  
 
1982 இல் விவசாய விரிவாக்க சேவையாளராகவும் ,1992 ல் கிராம சேவை உத்தியோகத்தராகவும், 1994 இல் விவசாயப் போதனாசிரியராகவும் பின்னர் பயிர்ப்பாதுகாப்பு உத்தியோகத்தராகவும், பண்ணை உத்தியோகத்தராகவும்,  5 வருடங்கள் வவுனியாவில் வேளாண்பண்ணை அதிபராகவும் கடமை புரிந்துள்ளார். விவசாயம் சார்ந்து  பல கவிதை ஆக்கங்களை கமத்தொழில் விளக்கம் எனும் விவசாய வெளியீட்டில்  எழுதியுள்ளார். கலா கணேசன் என்ற புனைபெயரில் எழுதி வருகிறார். நினைவுக்கல்கல்வெட்டுக்களையும் எழுதி வருகிறார்.  
 
1982 இல் விவசாய விரிவாக்க சேவையாளராகவும் ,1992 ல் கிராம சேவை உத்தியோகத்தராகவும், 1994 இல் விவசாயப் போதனாசிரியராகவும் பின்னர் பயிர்ப்பாதுகாப்பு உத்தியோகத்தராகவும், பண்ணை உத்தியோகத்தராகவும்,  5 வருடங்கள் வவுனியாவில் வேளாண்பண்ணை அதிபராகவும் கடமை புரிந்துள்ளார். விவசாயம் சார்ந்து  பல கவிதை ஆக்கங்களை கமத்தொழில் விளக்கம் எனும் விவசாய வெளியீட்டில்  எழுதியுள்ளார். கலா கணேசன் என்ற புனைபெயரில் எழுதி வருகிறார். நினைவுக்கல்கல்வெட்டுக்களையும் எழுதி வருகிறார்.  

02:53, 9 சூன் 2022 இல் கடைசித் திருத்தம்

பெயர் கணேசலிங்கம்
தந்தை கந்தையா
தாய் பொன்னம்மா
பிறப்பு 1953.10.24
இறப்பு -
ஊர் உருத்திரபுரம்
வகை அரசசேவை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.
Kandaiah ganesalinkam.jpg

கணேசலிங்கம், கந்தையா (1953.10.24 - ) உருத்திரபுரம் எனும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்ட அரச சேவையாளர். இவரது தந்தை கந்தையா; தாய் பொன்னம்மா. இவர் தனது ஆரம்பக்கல்வியை பற்றிமா பாடசாலையிலும் தரம் 7 வரை உருத்திரபுரம் மகா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை யா. கோப்பாய் கிறிஸ்தவக்கல்லூரியிலும் பயின்றார்.

1982 இல் விவசாய விரிவாக்க சேவையாளராகவும் ,1992 ல் கிராம சேவை உத்தியோகத்தராகவும், 1994 இல் விவசாயப் போதனாசிரியராகவும் பின்னர் பயிர்ப்பாதுகாப்பு உத்தியோகத்தராகவும், பண்ணை உத்தியோகத்தராகவும், 5 வருடங்கள் வவுனியாவில் வேளாண்பண்ணை அதிபராகவும் கடமை புரிந்துள்ளார். விவசாயம் சார்ந்து பல கவிதை ஆக்கங்களை கமத்தொழில் விளக்கம் எனும் விவசாய வெளியீட்டில் எழுதியுள்ளார். கலா கணேசன் என்ற புனைபெயரில் எழுதி வருகிறார். நினைவுக்கல்கல்வெட்டுக்களையும் எழுதி வருகிறார்.