ஆளுமை:இராஜேஸ்வரி செபஸ்தியாம்பிள்ளை

From நூலகம்
Name இராஜேஸ்வரி செபஸ்தியாம்பிள்ளை
Birth 1954.05.26
Place பாஷையூர்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராஜேஸ்வரி, செபஸ்தியாம்பிள்ளை (1954.05.26 - ) யாழ்ப்பாணம், பாஷையூரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவர் நாடகங்களில் பங்கேற்று நடித்ததோடு 1921 ஆம் ஆண்டு தொடக்கம் நாடகங்கள் எழுதி அரங்கேற்றியுள்ளார். கவிதை, கட்டுரை என்பன எழுதியுள்ள இவர், 1991 ஆம் ஆண்டிற்குப் பின் மன உறுதி, விக்ரமாதித்தன் போன்ற நாடகங்களை எழுதியுள்ளார்.

இவரது திறமைக்காக மரபுக் கலைச்சுடர் என்னும் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 134