ஆளுமை:இராசரத்தினம், சாமித்தம்பி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:28, 12 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இராசரத்தின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராசரத்தினம்
தந்தை சாமித்தம்பி
பிறப்பு 1951.11.20
ஊர் நிலாவரை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசரத்தினம், சாமித்தம்பி (1951.11.20 - ) யாழ்ப்பாணம், நிலாவரையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சாமித்தம்பி. இசை நாடகம், சிந்து நடைக்கூத்து, வில்லிசை போன்ற பல துறைகளில் ஆர்வம் கொண்ட இவர் வி. வி. நல்லையா, ந. சிவசுப்பிரமணியம், கே. சுப்பிரமணியம் ஆகியோரிடம் இக் கலைகளைப் பயின்று 1971ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ளார். இவரது கலைச்சேவைக்காக பாரம்பரிய கலைகள் பண்பாட்டுக் கழகம் இவரை கௌரவித்தது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 131