"ஆளுமை:இராசரத்தினம், சாமித்தம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=இராசரத்தின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
இராசரத்தினம், சாமித்தம்பி (1951.11.20 - ) யாழ்ப்பாணம், நிலாவரையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சாமித்தம்பி. இசை நாடகம், சிந்து நடைக்கூத்து, வில்லிசை போன்ற பல துறைகளில் ஆர்வம் கொண்ட இவர் வி. வி. நல்லையா, ந. சிவசுப்பிரமணியம், கே. சுப்பிரமணியம் ஆகியோரிடம் இக் கலைகளைப் பயின்று 1971ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ளார். இவரது கலைச்சேவைக்காக பாரம்பரிய கலைகள் பண்பாட்டுக் கழகம் இவரை கௌரவித்தது.  
+
இராசரத்தினம், சாமித்தம்பி (1951.11.20 - ) யாழ்ப்பாணம், நிலாவரையைச் சேர்ந்த நாடகக்கலைஞர். இவரது தந்தை சாமித்தம்பி. இசை நாடகம், சிந்து நடைக்கூத்து, வில்லிசை போன்ற பல துறைகளில் ஆர்வம் கொண்ட இவர், வி. வி. நல்லையா, ந. சிவசுப்பிரமணியம், கே. சுப்பிரமணியம் ஆகியோரிடம் இக்கலைகளைப் பயின்று 1971 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ளார். இவரது கலைச்சேவைக்காகப் பாரம்பரிய கலைகள் பண்பாட்டுக் கழகம் இவரைக் கௌரவித்துள்ளது.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|131}}
 
{{வளம்|15444|131}}

23:03, 21 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் இராசரத்தினம்
தந்தை சாமித்தம்பி
பிறப்பு 1951.11.20
ஊர் நிலாவரை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசரத்தினம், சாமித்தம்பி (1951.11.20 - ) யாழ்ப்பாணம், நிலாவரையைச் சேர்ந்த நாடகக்கலைஞர். இவரது தந்தை சாமித்தம்பி. இசை நாடகம், சிந்து நடைக்கூத்து, வில்லிசை போன்ற பல துறைகளில் ஆர்வம் கொண்ட இவர், வி. வி. நல்லையா, ந. சிவசுப்பிரமணியம், கே. சுப்பிரமணியம் ஆகியோரிடம் இக்கலைகளைப் பயின்று 1971 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ளார். இவரது கலைச்சேவைக்காகப் பாரம்பரிய கலைகள் பண்பாட்டுக் கழகம் இவரைக் கௌரவித்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 131