"ஆளுமை:அஷ்ரப், ஸமத்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=அஷ்ரப், ஸமத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சி
வரிசை 11: வரிசை 11:
  
  
அஷ்ரப் (பி. 1966, ஜனவரி 15) ஓர் எழுத்தாளரும், ஊடகவியலாளருமாவார். அம்பாறையை சேர்ந்த இவர் ஆசிரியராகவும், வீடமைப்பு அமைச்சின் ஊடக அலுவலகர், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உதவி முகாமையாளராகவும் பணியாற்றியுள்ளார். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், செய்திகள் என்பன எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் தினகரன், வீரகேசரி, மித்திரன், தினக்குரல், சுடர் ஒளி ஆகிய பத்திரிகைகளில் இடம்பெற்றுள்ளன.
+
அஷ்ரப், ஸமத் (1966.01.15-) அம்பாறையை சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர். இவர் ஆசிரியராகவும் வீடமைப்பு அமைச்சின் ஊடக அலுவலகராகவும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உதவி முகாமையாளராகவும் பணியாற்றியுள்ளார். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், செய்திகள் எழுதியுள்ளார். அவை தினகரன், வீரகேசரி, மித்திரன், தினக்குரல், சுடர் ஒளி ஆகிய பத்திரிகைகளில் இடம்பெற்றுள்ளன.
  
  

10:45, 20 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் அஷ்ரப், ஸமத்
பிறப்பு 1966,.01.15
ஊர் அம்பாறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அஷ்ரப், ஸமத் (1966.01.15-) அம்பாறையை சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர். இவர் ஆசிரியராகவும் வீடமைப்பு அமைச்சின் ஊடக அலுவலகராகவும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உதவி முகாமையாளராகவும் பணியாற்றியுள்ளார். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், செய்திகள் எழுதியுள்ளார். அவை தினகரன், வீரகேசரி, மித்திரன், தினக்குரல், சுடர் ஒளி ஆகிய பத்திரிகைகளில் இடம்பெற்றுள்ளன.


வளங்கள்

  • நூலக எண்: 1670 பக்கங்கள் 26-28

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அஷ்ரப்,_ஸமத்&oldid=169820" இருந்து மீள்விக்கப்பட்டது