"ஆளுமை:அழகேசன், ஆறுமுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=அழகேசன், எஸ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=அழகேசன், எஸ். ஏ.|
+
பெயர்=அழகேசன்|
தந்தை=|
+
தந்தை=ஆறுமுகம்|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
 +
அழகேசன், ஆறுமுகம் ஓர் கலைஞர். இவரது தந்தை ஆறுமுகம். சிங்களமொழியில் பாண்டித்தியம் பெற்ற இவர் 25 சிங்களப் படங்களுக்கு மேல் கதை, வசனம் எழுதியுள்ளார். மேலும் 22 இற்கும் மேற்பட்ட படங்களுக்கு உதவி இயக்குனராகவும் கடமையாற்றியுள்ளார். ஆரம்பக் காலங்களில் மேடையில் உதவி இயக்குனராக விளங்கிய இவர், பின் லெனின் மொறாயஸ், எம். எஸ். ஆனந்தன், எம். வி. பாலன், காமினி பொன்சேகா போன்றோரின் திரைப்படங்களுக்கு உதவி இயக்குனராகக் கடமையாற்றியதன் மூலம் சினிமா உலகில் பிரவேசித்தார்.
  
அழகேசன் ஓர் கலைஞர். சிங்களமொழியில் பாண்டித்தியம் பெற்ற இவர் இளைய நிலா தமிழ் படத்துக்கும், பல சிங்களப் படங்களுக்கும் கதை வசனம் எழுதியுள்ளார். உதவி இயக்குனராகவும், உதவி நெறியாளராகவும் கடமையாற்றிய இவர் நாடகங்களை எழுதியதுடன் நடித்துமுள்ளார்.
+
இவர் 1964 ஆம் ஆண்டு சித்தக மஹிம (உள்ளத்தின் பெறுமதி) என்ற படத்துக்கே முதலில் கதை, வசனம் எழுதினார். மேலும் மேடை நடிகராக இருந்த காலங்களில் இளவரசன், துர்கேஸ் நந்தினி, தியாகச்சின்னம், யாருக்காக அழுதான், வாடகைக்கு அறை ஆகிய நாடகங்களில் நடித்துள்ளார். அடுத்து பிரபல திரைப்பட இயக்குனரான எம். வி. பாலன் இயக்கிய ஹித்த ஹொந்த கேணி (நல்லிதயம் படைத்த பெண்), தெய்யனே சத்ய சுரகின்ன (தெய்வமே உண்மையைக் காப்பாற்று) போன்ற படங்களுக்கு இவர் திரைக்கதை, வசனம் எழுதியிருக்கின்றார். சுவர்ணவாஹினி என்னும் தொலைக்காட்சிச் சேவை ஆரம்பிக்க அந்நிறுவனத்தின் தமிழ்ப்பிரிவுக்குப் பொறுப்பாளராக இவர் கடமையாற்றியுள்ளார்.
  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7490|205-210}}
 
{{வளம்|7490|205-210}}
 
 
==வெளி இணைப்புக்கள்==
 
*
 

00:13, 19 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் அழகேசன்
தந்தை ஆறுமுகம்
பிறப்பு
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அழகேசன், ஆறுமுகம் ஓர் கலைஞர். இவரது தந்தை ஆறுமுகம். சிங்களமொழியில் பாண்டித்தியம் பெற்ற இவர் 25 சிங்களப் படங்களுக்கு மேல் கதை, வசனம் எழுதியுள்ளார். மேலும் 22 இற்கும் மேற்பட்ட படங்களுக்கு உதவி இயக்குனராகவும் கடமையாற்றியுள்ளார். ஆரம்பக் காலங்களில் மேடையில் உதவி இயக்குனராக விளங்கிய இவர், பின் லெனின் மொறாயஸ், எம். எஸ். ஆனந்தன், எம். வி. பாலன், காமினி பொன்சேகா போன்றோரின் திரைப்படங்களுக்கு உதவி இயக்குனராகக் கடமையாற்றியதன் மூலம் சினிமா உலகில் பிரவேசித்தார்.

இவர் 1964 ஆம் ஆண்டு சித்தக மஹிம (உள்ளத்தின் பெறுமதி) என்ற படத்துக்கே முதலில் கதை, வசனம் எழுதினார். மேலும் மேடை நடிகராக இருந்த காலங்களில் இளவரசன், துர்கேஸ் நந்தினி, தியாகச்சின்னம், யாருக்காக அழுதான், வாடகைக்கு அறை ஆகிய நாடகங்களில் நடித்துள்ளார். அடுத்து பிரபல திரைப்பட இயக்குனரான எம். வி. பாலன் இயக்கிய ஹித்த ஹொந்த கேணி (நல்லிதயம் படைத்த பெண்), தெய்யனே சத்ய சுரகின்ன (தெய்வமே உண்மையைக் காப்பாற்று) போன்ற படங்களுக்கு இவர் திரைக்கதை, வசனம் எழுதியிருக்கின்றார். சுவர்ணவாஹினி என்னும் தொலைக்காட்சிச் சேவை ஆரம்பிக்க அந்நிறுவனத்தின் தமிழ்ப்பிரிவுக்குப் பொறுப்பாளராக இவர் கடமையாற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 7490 பக்கங்கள் 205-210