ஆளுமை:அருள் மாஸ்ற்ரர்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:42, 19 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அருள் மாஸ்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அருள் மாஸ்ற்ரர்
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருள் மாஸ்ற்ரர் ஓர் எழுத்தாளரும், கவிஞரும், சிறந்த விமர்சகரும் ஆவார். இவர் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் பலவற்றை எழுதியுள்ளார். "பரிணாமம்" என்ற நாட்டுக்கூத்து நாடகத்தை நெறியாள்கை செய்துள்ளார். இவர் "முகம்" என்னும் குறுந்திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். அருந்ததி எனும் புனைபெயரைக் கொண்டவர்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 473-474


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அருள்_மாஸ்ற்ரர்&oldid=152373" இருந்து மீள்விக்கப்பட்டது