"ஆளுமை:அரசகேசரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
 
+
அரசகேசரி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓர் புலவராவார். இவர் யாழ்ப்பாணத்தை ஆண்ட பரராசசேகரச் சக்கரவர்த்தியின் மருமகன். வடமொழி, தென்மொழிகளில் புலமை படைத்த இவர் பல செய்யுள்களைப் பாடியுள்ளார். வடமொழியில் காளிதாசரால் இயற்றப்பட்ட 'இரகுவம்சம்' என்ற நூலினை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். செய்யுள் வடிவில் அமைந்த இந் நூலில் 2404பாடல்கள் அடங்கியுள்ளன.
அரசகேசரி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓர் புலவராவார். செய்யுள்களைப் பாடியுள்ளார். வடமொழி நூலான இரகுவம்சத்தை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
 
 
 
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

00:17, 27 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் அரசகேசரி
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அரசகேசரி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓர் புலவராவார். இவர் யாழ்ப்பாணத்தை ஆண்ட பரராசசேகரச் சக்கரவர்த்தியின் மருமகன். வடமொழி, தென்மொழிகளில் புலமை படைத்த இவர் பல செய்யுள்களைப் பாடியுள்ளார். வடமொழியில் காளிதாசரால் இயற்றப்பட்ட 'இரகுவம்சம்' என்ற நூலினை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். செய்யுள் வடிவில் அமைந்த இந் நூலில் 2404பாடல்கள் அடங்கியுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 64
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 11-16
  • நூலக எண்: 9633 பக்கங்கள் 15

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அரசகேசரி&oldid=163170" இருந்து மீள்விக்கப்பட்டது