"ஆளுமை:அம்பலவாணபண்டிதர், அருளம்பலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=அம்பலவாணபண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
03:10, 26 மே 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | அம்பலவாணபண்டிதர், அ. |
பிறப்பு | |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அம்பலவாணபண்டிதர் யாழ்ப்பாணம் கோப்பாயைச் சேர்ந்தவர். காவிய சாத்திர விநோதத்தாற் பெரிதும் காலம் கழித்தவர். சேனாதிராசமுதலியார் பாடிய நல்லைவெண்பா, நீராவிக்கலிவெண்பா என்பவற்றை பரிசோதித்து அச்சிட்டுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 3003 பக்கங்கள் 48-49