"ஆளுமை:அப்துல் கஹ்ஹார், அ. மு." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=அப்துல் கஹ்ஹார், அ. மு. |
+
பெயர்=அப்துல் கஹ்ஹார்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
அப்துல் கஹ்ஹார் (பி. 1934, ஜுலை 19) ஓர் எழுத்தாளர். திருகோணமலையை சேர்ந்தவர். கட்டுரைகள், கவிதைகள் என்பவற்றை வள்ளல், அண்ணல்தாசன், மாஞ்சோலைக் கவிராயர் போன்ற பெயர்களில் எழுதியுள்ளார். தமிழருவி விருது, ஆளுநர் விருது, கலாஜோதி பட்டம் போன்றவற்றை பெற்றுள்ளார்.
+
அப்துல் கஹ்ஹார், அ. மு.  (1934.07.19 - ) திருகோணமலையை சேர்ந்த  எழுத்தாளர். இவர் திருகோணமலை சின்னக் கிண்ணியா அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, திருகோணமலை பெரிய கிண்ணியா அரசினர் ஆண்கள் பாடசாலை, திருகோணமலை கூட்டுறவு பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற இவர் எழுது வினைஞராக கடமையாற்றியுள்ளார்.  
  
 +
வள்ளல், அண்ணல்தாசன், மாஞ்சோலைக் கவிராயர் போன்ற பல புனைபெயர்களில் எழுதியுள்ள இவரது முதல் கவிதை வள்ளல் நபி எனும் தலைப்பில் 1954ஆம் ஆண்டு மார்ச் மாதம் சரந்தீப் மாதப் பத்திரிகையில் பிரசுரமானது. தொடர்ந்து 200க்கும் மேற்ப்பட்ட கவிதைகளையும், பல கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளதோடு நற்பண்பும் நபிமொழியும், அண்ணல் மாநபி பிறந்தனரே, அப்துல் கஹ்ஹார் கவிதைகள், அதிசயம், நபிகள் நாயகரின் நான்மணிக் கடிகை போன்ற கவிதைத் தொகுப்புக்களையும் எழுதியுள்ளார்.
 +
 +
தமிழக அமைச்சர் கௌரவ இரா. ஜீவானந்தம் அவர்கள் தமிழருவி என்ற விருதை இவருக்கு அளித்துள்ளார். மேலும் 1997இல் அகில இன நல்லுறவு ஒன்றியம் கலாஜோதி என்ற பட்டத்தை இவருக்கு அளித்துள்ளது.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1739|64-66}}
 
{{வளம்|1739|64-66}}
 
==வெளி இணைப்புக்கள்==
 
*
 

01:49, 14 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் அப்துல் கஹ்ஹார்
பிறப்பு 1934.07.19
ஊர் திருகோணமலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அப்துல் கஹ்ஹார், அ. மு. (1934.07.19 - ) திருகோணமலையை சேர்ந்த எழுத்தாளர். இவர் திருகோணமலை சின்னக் கிண்ணியா அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, திருகோணமலை பெரிய கிண்ணியா அரசினர் ஆண்கள் பாடசாலை, திருகோணமலை கூட்டுறவு பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற இவர் எழுது வினைஞராக கடமையாற்றியுள்ளார்.

வள்ளல், அண்ணல்தாசன், மாஞ்சோலைக் கவிராயர் போன்ற பல புனைபெயர்களில் எழுதியுள்ள இவரது முதல் கவிதை வள்ளல் நபி எனும் தலைப்பில் 1954ஆம் ஆண்டு மார்ச் மாதம் சரந்தீப் மாதப் பத்திரிகையில் பிரசுரமானது. தொடர்ந்து 200க்கும் மேற்ப்பட்ட கவிதைகளையும், பல கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளதோடு நற்பண்பும் நபிமொழியும், அண்ணல் மாநபி பிறந்தனரே, அப்துல் கஹ்ஹார் கவிதைகள், அதிசயம், நபிகள் நாயகரின் நான்மணிக் கடிகை போன்ற கவிதைத் தொகுப்புக்களையும் எழுதியுள்ளார்.

தமிழக அமைச்சர் கௌரவ இரா. ஜீவானந்தம் அவர்கள் தமிழருவி என்ற விருதை இவருக்கு அளித்துள்ளார். மேலும் 1997இல் அகில இன நல்லுறவு ஒன்றியம் கலாஜோதி என்ற பட்டத்தை இவருக்கு அளித்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 64-66