"ஆளுமை:அன்னபூரணி, பொன்னப்பா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=அன்னபூரணி ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(5 பயனர்களால் செய்யப்பட்ட 10 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=அன்னபூரணி பொன்னப்பா|
+
பெயர்=அன்னபூரணி|
 
தந்தை=பொன்னப்பா|
 
தந்தை=பொன்னப்பா|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=1995.09.17|
 
இறப்பு=1995.09.17|
 
ஊர்=வேலணை|
 
ஊர்=வேலணை|
வகை=கல்விமான்|
+
வகை=ஆசிரியர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
வாத்தியம்மா என்று ஊர் மக்களால் செல்லமாக அழைக்கப்படும் அன்னபூரணி பொன்னப்பா வேலணையில் பிறாந்தவர். இவர் 1935 ஆம் ஆண்டுஆசிரிய சேவைக்கு நியமனம் பெற்றதிலிருந்து 1971 ஆம் ஆண்டு ஓய்வு பெறும் வரை சைவப் பிரகாச வித்தியாசலையிலேயே ஆசிரியராக பதவி வகித்துள்ளார். முருகனையும் அவனது திருக்கோயிலையும் இறுகப் பற்றி இறுதி மூச்சு வரை வேலனின் அடியிலே வாழ்ந்து அவனது திருப்பாதங்களுக்கே சென்று விட்டார்.
+
 
 +
அன்னபூரணி, பொன்னப்பா (1911.10.08 - 1995.09.17) வேலணையைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை பொன்னப்பா. 1933 - 34 வரையான இரு ஆண்டுகள் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி பெற்று 1935 இல் ஆசிரியர் சேவைக்கு நியமனம் பெற்றதிலிருந்து 1971 ஆம் ஆண்டு ஓய்வு பெறும் வரை சைவப் பிரகாச வித்தியாசாலையில் ஆசிரியராகப் பணியாற்றினார். வாத்தியம்மா, உபாத்தியம்மா என்றே ஊர் மக்களால் அறியப்பட்டார்.
 +
 
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4640|312-314}}
 
{{வளம்|4640|312-314}}
 +
 +
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 +
 +
[[பகுப்பு:வேலணை ஆளுமைகள்]]

14:51, 5 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் அன்னபூரணி
தந்தை பொன்னப்பா
பிறப்பு 1911.10.08
இறப்பு 1995.09.17
ஊர் வேலணை
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அன்னபூரணி, பொன்னப்பா (1911.10.08 - 1995.09.17) வேலணையைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை பொன்னப்பா. 1933 - 34 வரையான இரு ஆண்டுகள் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி பெற்று 1935 இல் ஆசிரியர் சேவைக்கு நியமனம் பெற்றதிலிருந்து 1971 ஆம் ஆண்டு ஓய்வு பெறும் வரை சைவப் பிரகாச வித்தியாசாலையில் ஆசிரியராகப் பணியாற்றினார். வாத்தியம்மா, உபாத்தியம்மா என்றே ஊர் மக்களால் அறியப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 312-314