"ஆளுமை:அசோகாம்பிகை, யோகராஜா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
 
(6 பயனர்களால் செய்யப்பட்ட 24 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=அசோம்பிகை யோகராஜா|
+
பெயர்=அசோகாம்பிகை, யோகராஜா|
 
தந்தை=இளையதம்பி|
 
தந்தை=இளையதம்பி|
 
தாய்=கனகம்மா|
 
தாய்=கனகம்மா|
வரிசை 7: வரிசை 7:
 
ஊர்=மட்டக்களப்பு|
 
ஊர்=மட்டக்களப்பு|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
புனைபெயர்=|
+
புனைபெயர்=மண்டூர் அசோகா, ரேவதி, செந்தில் பிரியா|
 
}}
 
}}
  
அசோகாம்பிகை யோகராஜா (1949.03.02 - ) மண்டூர் அசோகா என்ற புனைபெயரால் அறியப்படுபவர்; மட்டக்களப்பு, மண்டூரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது இளையதம்பி; தாய் கனகம்மா. இவர் தனது ஆரம்பக் கல்வியை மண்டூர் அரசினர் தமிழ் பெண்கள் படசாலையிலும், இயர்தரக் கல்வியினை மட்டக்களப்பு பட்டிருப்பு மகாவித்தியலய்த்திலும் பெற்றார். 1977ஆம் ஆண்டில் ஆசிரிய சேவையில் இணைந்த இவருக்கு மண்டூர் மகாவித்தியலயத்தில் முதல்; நியமனம் கிடைத்தது. மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்ற இவர் மட்டக்களப்பு பிரதேசத்தில் பல பாடசாலைகளில் பணியாற்றியுள்ளார். இறுதியாக மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தில் பணியாற்றி வந்த காலத்தில் 2009.03.01 அன்று ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.  
+
அசோகாம்பிகை, யோகராஜா (1949.03.02 - ) மட்டக்களப்பு, மண்டூரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இளையதம்பி; தாய் கனகம்மா. தனது ஆரம்பக் கல்வியை மண்டூர் அரசினர் தமிழ்ப் பெண்கள் பாடசாலையிலும் உயர்தரக் கல்வியை மட்டக்களப்பு பட்டிருப்பு மகா வித்தியாலயத்திலும் கற்றார். 1977இல் ஆசிரியர் சேவையில் இணைந்து மண்டூர் மகா வித்தியாலயத்தில் பணி தொடங்கினார். மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்ற இவர், மட்டக்களப்புப் பிரதேசத்தில் பல பாடசாலைகளில் பணியாற்றி இறுதியாக மட்டக்களப்புச் சிவானந்தா வித்தியாலயத்தில் பணியாற்றி 2009இல் ஓய்வு பெற்றார்.  
  
எழுத்துருவில் பிரசுமான இவரது முதலாவது ஆக்கம் ''அம்மா சிரிக்கிறாள்'' எனும் தலைப்பில் தாய்நாடு சஞ்சிகையில் 1970அம் ஆண்டு வெளிவந்தது. ஆரம்ப காலங்களில் இவரின் இலக்கியச் சேவைகளில் அதிகமான பங்களிப்பு இலங்கை வானொலியுடனேயே இருந்துள்ளது. இலங்கை வானொலியில் ஆரம்பகாலத்து மெல்லிசை நிகழ்ச்சிக்கு இவர் அனேக பாடல்களை எழுதியுள்ளார். ''மண்டூர் அசோகா'' எனும் பெயரில் இவர் அதிகமான ஆக்கங்களை படைத்துள்ளதோடு ''ரேவதி'', ''செந்தில் பிரியா'' ஆகிய பெயர்களிலும் எழுதி வந்துள்ளார்.  
+
1970களில் எழுதத் தொடங்கிய இவர் மண்டூர் அசோகா என்ற புனைபெயரால் நன்கறியப்படுகிறார்.  ரேவதி, செந்தில் பிரியா ஆகிய புனைபெயர்களிலும் எழுதி வந்துள்ளார். வீரகேசரி, தினகரன், தினபதி, மித்திரன், ஜோதி, தென்றல், தாய்நாடு, சுடர், தினக்குரல், ஞானம், இருக்கிறம் போன்ற பல்வேறு இதழ்களில் எழுதியுள்ளார். இலங்கை வானொலிக்கு ஆக்கங்கள் எழுதியுள்ள இவர் வானொலி மெல்லிசை நிகழ்ச்சிகளுக்குப் பல பாடல்களை எழுதியுள்ளார்.
  
கொன்றைப்பூக்கள், சிறகொடிந்த பறவைகள், உறவைத்தேடி போன்ற சிறுகதைகளையும், பாதை மாறிய பயணங்கள் என்ற நாவலையும் எழுதியுள்ளார். இவரின் இலக்கியச் சேவைகளைக் கருத்திற் கொண்டு 1995இல் நடைப்பெற்ற மண்முனை வடக்கு கலாசாரப் பேரவையின் முத்தமிழ் விழாவில் பொன்னாடை போர்த்தியும், 1997இல் மண்டூர் கலை இலக்கிய அவையினர் பாரட்டு விழா நடத்தி பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பாட்டார். மேலும் 2001இல் தஞ்சாவூரில் உதய கீதம் இலக்கியப் பொதுநல இயக்கத்தினர் நடத்திய உலகக் கவிஞர் விழாவில் ''தமிழருவி'' பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
+
கொன்றைப்பூக்கள் (சிறுகதைகள், 1976), சிறகொடிந்த பறவைகள் (சிறுகதைகள், 1993), உறவைத்தேடி (சிறுகதைகள், 2002), பாதை மாறிய பயணங்கள் (நாவல், 1992) போன்றவை இவரது நூல்கள். 1995 இல் நடைபெற்ற மண்முனை வடக்குக் கலாச்சாரப் பேரவையின் முத்தமிழ் விழாவில் பொன்னாடை போர்த்தியும் 1997 இல் மண்டூர் கலை இலக்கிய அவையினரது பாராட்டு விழாவில் பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டதுடன் 2001 இல் தஞ்சாவூரில் உதய கீதம் இலக்கியப் பொதுநல இயக்கத்தினர் நடத்திய உலகக் கவிஞர் விழாவில் 'தமிழருவி' பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
 +
 
 +
==வெளி இணைப்புக்கள்==
 +
* [http://kizkkuman.blogspot.com/2010/08/blog-post_3507.html அசோகாம்பிகை யோகராஜா  பற்றி கிழக்கு மண் வலைத்தளத்தில்]
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|13943|106-110}}
 
{{வளம்|13943|106-110}}
 +
{{வளம்|3407|03-04}}
 +
 +
 +
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 +
[[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]]

14:54, 15 சூலை 2022 இல் கடைசித் திருத்தம்

பெயர் அசோகாம்பிகை, யோகராஜா
தந்தை இளையதம்பி
தாய் கனகம்மா
பிறப்பு 1949.03.02
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அசோகாம்பிகை, யோகராஜா (1949.03.02 - ) மட்டக்களப்பு, மண்டூரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இளையதம்பி; தாய் கனகம்மா. தனது ஆரம்பக் கல்வியை மண்டூர் அரசினர் தமிழ்ப் பெண்கள் பாடசாலையிலும் உயர்தரக் கல்வியை மட்டக்களப்பு பட்டிருப்பு மகா வித்தியாலயத்திலும் கற்றார். 1977இல் ஆசிரியர் சேவையில் இணைந்து மண்டூர் மகா வித்தியாலயத்தில் பணி தொடங்கினார். மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்ற இவர், மட்டக்களப்புப் பிரதேசத்தில் பல பாடசாலைகளில் பணியாற்றி இறுதியாக மட்டக்களப்புச் சிவானந்தா வித்தியாலயத்தில் பணியாற்றி 2009இல் ஓய்வு பெற்றார்.

1970களில் எழுதத் தொடங்கிய இவர் மண்டூர் அசோகா என்ற புனைபெயரால் நன்கறியப்படுகிறார். ரேவதி, செந்தில் பிரியா ஆகிய புனைபெயர்களிலும் எழுதி வந்துள்ளார். வீரகேசரி, தினகரன், தினபதி, மித்திரன், ஜோதி, தென்றல், தாய்நாடு, சுடர், தினக்குரல், ஞானம், இருக்கிறம் போன்ற பல்வேறு இதழ்களில் எழுதியுள்ளார். இலங்கை வானொலிக்கு ஆக்கங்கள் எழுதியுள்ள இவர் வானொலி மெல்லிசை நிகழ்ச்சிகளுக்குப் பல பாடல்களை எழுதியுள்ளார்.

கொன்றைப்பூக்கள் (சிறுகதைகள், 1976), சிறகொடிந்த பறவைகள் (சிறுகதைகள், 1993), உறவைத்தேடி (சிறுகதைகள், 2002), பாதை மாறிய பயணங்கள் (நாவல், 1992) போன்றவை இவரது நூல்கள். 1995 இல் நடைபெற்ற மண்முனை வடக்குக் கலாச்சாரப் பேரவையின் முத்தமிழ் விழாவில் பொன்னாடை போர்த்தியும் 1997 இல் மண்டூர் கலை இலக்கிய அவையினரது பாராட்டு விழாவில் பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டதுடன் 2001 இல் தஞ்சாவூரில் உதய கீதம் இலக்கியப் பொதுநல இயக்கத்தினர் நடத்திய உலகக் கவிஞர் விழாவில் 'தமிழருவி' பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 13943 பக்கங்கள் 106-110
  • நூலக எண்: 3407 பக்கங்கள் 03-04