ஆளுமை:வில்லியம்பிள்ளை

From நூலகம்
Name வில்லியம்பிள்ளை
Birth 1891
Pages 1961
Place தம்பிலுவில்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வில்லியம்பிள்ளை (1891 - 1961) மட்டக்களப்பு, தம்பிலுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு எழுத்தாளர். இவரது இயற்பெயர் மூத்ததம்பி. இவர் கூத்து மற்றும் நாடகத்துறையில் பல பணிகளை ஆற்றியுள்ளார். இவர் கண்டிராசன் சரிதை, பவளேந்திரன் நாடகம், புவனேந்திரன் விலாசம், நச்சுப் பொய்கைச் சருக்கம், சுந்தர விலாசம், மதுரைவீரன், இந்திராபுரி இரகசியம் (நாவல்), மஞ்சட்பூதம் அல்லது இழந்த செல்வம் (நாவல்) ஆகிய நூல்களைப் படைத்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 963 பக்கங்கள் 50
  • நூலக எண்: 2463 பக்கங்கள் 319-322