ஆளுமை:விநாயகர் புலவர், அழகர்

From நூலகம்
Name விநாயகர் புலவர்
Pages அழகர்
Birth
Place சுதுமலை
Category புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

விநாயகர் புலவர், அழகர் யாழ்ப்பாணம், சுதுமலையைச் சேர்ந்த ஒரு புலவர். இவரது தந்தை அழகர். இவரால் கதிரைமலைக் குறவஞ்சி, குருக்கள் கோடாரி என்னும் இரு நூல்களும் இயற்றப்பட்டவை ஆகும். இவர் பல தனிப்பாடல்களையும் பாடியுள்ளார் என அறியக்கிடக்கின்றது.

Resources

  • நூலக எண்: 963 பக்கங்கள் 198