ஆளுமை:விநாயகர் புலவர், அழகர்
From நூலகம்
Name | விநாயகர் புலவர் |
Pages | அழகர் |
Birth | |
Place | சுதுமலை |
Category | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
விநாயகர் புலவர், அழகர் யாழ்ப்பாணம், சுதுமலையைச் சேர்ந்த ஒரு புலவர். இவரது தந்தை அழகர். இவரால் கதிரைமலைக் குறவஞ்சி, குருக்கள் கோடாரி என்னும் இரு நூல்களும் இயற்றப்பட்டவை ஆகும். இவர் பல தனிப்பாடல்களையும் பாடியுள்ளார் என அறியக்கிடக்கின்றது.
Resources
- நூலக எண்: 963 பக்கங்கள் 198