Name | போசராச பண்டிதர் |
Pages | சரசோதி |
Birth | |
Place | |
Category | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
போசராச பண்டிதர், சரசோதி ஓர் புலவர். இவரது தந்தை சரசோதி. தேனுவரைப்பெருமாள் என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர், தம்பதேனியா மன்னர் மூன்றாம் பராக்கிரமபாகுவின் அரசவையில் 1310 ஆம் ஆண்டு சரசோதிமாலை என்னும் சோதிட நூலொன்றை இயற்றி அரங்கேற்றியுள்ளார்.
Resources
- நூலக எண்: 100 பக்கங்கள் 11