ஆளுமை:புவனசுந்தரம், நாகலிங்கம்

From நூலகம்
Name புவனசுந்தரம்
Pages நாகலிங்கம்
Birth 1939.08.09
Place வட்டுக்கோட்டை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புவனசுந்தரம், நாகலிங்கம் (1939.08.09 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை நாகலிங்கம். இவர் 1960 ஆம் ஆண்டிலிருந்து நாடகம், நாட்டுக்கூத்து போன்ற துறைகளில் ஈடுபட்டு வந்தார்.

இவர் முருகம்மை என்ற நாடக நூலை எழுதியுள்ளதோடு கவிதைக் கலசம் என்ற நூலின் நூலாசிரியராகவும் கடமையாற்றினார். இவரது கலைப்பணிக்காகத் தமிழ் இலக்கிய மன்றத்தினால் சாந்தக்கவி என்னும் பட்டம் வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 198