ஆளுமை:புலேந்திரன், P. S.

From நூலகம்
Name புலேந்திரன், P. S.
Birth
Place
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புலேந்திரன், P. S. ஓர் நடிகர், இயக்குனர், கலைஞர். இவர் மாலிக்கபூர், பகையும் பாசமும், ஒளி பிறந்தது போன்ற நாடகங்களுக்கு கதை வசனம் எழுதி மேடை ஏற்றியவர். இவர் நவரச கலா மன்றத்தின் தலைவராக இருந்தவர்.


Resources

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 326


வெளி இணைப்புக்கள்