ஆளுமை:பிறேம்குமார், ஜெகதீஸ்வரன்

From நூலகம்
Name பிறேம்குமார்
Pages ஜெகதீஸ்வரன்
Birth
Place சாவகச்சேரி
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பிறேம்குமார், ஜெகதீஸ்வரன் யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ஜெகதீஸ்வரன். பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியற் பீட மாணவரான இவர், கவிதைத் துறையில் ஈடுபட்டு வருகின்றார். இவரது படைப்புக்கள் உதயன், நமது ஈழநாடு ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. மேலும் இவரது எந்தன் முதுச வயல் என்ற கவிதை ஞானம் சஞ்சிகையில் முத்திரைக் கவிதையாக வெளிவந்துள்ளது.

Resources

  • நூலக எண்: 1033 பக்கங்கள் 13