ஆளுமை:பாவிலு, ச.
From நூலகம்
Name | பாவிலு |
Birth | |
Place | மன்னார் |
Category | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பாவிலு, ச. மன்னாரைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் புனித சில்வெஸ்திரியார், புனித அந்தோனியார், புனித யாகப்பர் ஆகிய வாசாப்புக்களையும் அன்னை இட்ட திலகம் என்ற நாட்டுக்கூத்தையும் எழுதியுள்ளார்.
Resources
- நூலக எண்: 16379 பக்கங்கள் 56