ஆளுமை:பாவிலு, ச.

From நூலகம்
Name பாவிலு
Birth
Place மன்னார்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாவிலு, ச. மன்னாரைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் புனித சில்வெஸ்திரியார், புனித அந்தோனியார், புனித யாகப்பர் ஆகிய வாசாப்புக்களையும் அன்னை இட்ட திலகம் என்ற நாட்டுக்கூத்தையும் எழுதியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 16379 பக்கங்கள் 56