ஆளுமை:பாலகோபால், நவரத்தினராசா
From நூலகம்
Name | பாலகோபால் |
Pages | நவரத்தினராசா |
Birth | |
Place | மண்டைதீவு |
Category | கவிஞன் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பாலகோபால், நவரத்தினராசா மண்டைதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கவிஞன். இவரது தந்தை நவரத்தினராசா. இவர் கிளிநொச்சியில் அரச வேலை பார்ப்பதுடன் கவிதைச் சுரங்கம் என்னும் நூலைத் தந்துள்ளதோடு அங்குள்ள பல கோவில்களிற் பாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Resources
- நூலக எண்: 4253 பக்கங்கள் 31