Name | நடேசுபிள்ளை |
Pages | மயில்வாகனன் |
Birth | |
Place | |
Category | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நடேசுபிள்ளை, மயில்வாகனன் ஓர் எழுத்தாளர். இவரது தந்தை மயில்வாகனன். இவர் யாழ்ப்பாணம் பரமேசுவராக் கல்லூரி அதிபராகவும் சேர்.பொன். இராமநாதனால் நிறுவப்பட்ட கல்வி நிலையங்களின் மேற்பார்வையாளராகவும் விளங்கியதோடு, நீண்டகாலம் இலங்கைப் பாராளுமன்றத்தில் (1952 - 1956) தபாற் தந்தி- வானொலி அமைச்சராகவும் விளங்கினார்.
இவரால் இலங்கைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட இலங்கை வரலாற்று ஆங்கில நூலின் பகுதிகளில் சில எழுதப்பட்டுள்ளதோடு சென்னைத் தமிழ் வளர்ச்சிக்கழகத்தினர் வெளியிட்ட கலைக் களஞ்சியத்திலும் சில கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இவர் சகுந்தலை வெண்பா என்னும் நூலினை எழுதி வெளியிட்டுள்ளார்.
Resources
- நூலக எண்: 963 பக்கங்கள் 160