ஆளுமை:திருஞானசம்பந்த உபாத்தியாயர்

From நூலகம்
Name திருஞானசம்பந்த உபாத்தியாயர்
Birth 1839
Pages 1906
Place சுழிபுரம்
Category புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருஞானசம்பந்த உபாத்தியாயர் (1839-1906) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த புலவர், சொற்பொழிவாளர். இவர் ஆறுமுகநாவலரிடம் இலக்கண இலக்கியங்களைப் பயின்றார். இவர் பிரபந்தங்கள், கவிகளை ஆக்கியுள்ளார். இவர் மாணிக்கப்பிள்ளையார் திருவருட்பா, கதிர்காம வேலர் திருவருட்பா ஆகிய நூல்களையும் தனிக்கவிகளையும் எழுதியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 100 பக்கங்கள் 241
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 83-84
  • நூலக எண்: 963 பக்கங்கள் 156-157