ஆளுமை:செல்வராசன், சூசைப்பிள்ளை

From நூலகம்
Name செல்வராசன்
Pages சூசைப்பிள்ளை
Pages அன்னம்மா
Birth
Place சில்லாலை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்வராசன், சூசைப்பிள்ளை யாழ்ப்பாணம், சில்லாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சூசைப்பிள்ளை; இவரது தாய் அன்னம்மா. இவரது கவிதைகள் எளிமையான பேச்சோசை கொண்டதாய் சமூகப் பிரச்சனைகளை வெளிப்படுத்துபவையாக விளங்கின. இவர் 'பரிசு கெட்ட அம்மானை என்ற சிலேடைக் கவிதை எழுதியுள்ளார்.

இவர் தணியாத தாகம் என்னும் நாடகத்தை எழுதியதுடன் நாடகங்கள், திரைப்படங்கள் பலவற்றிலும் நடித்துள்ளார். அத்துடன் ஐந்திற்கும் அதிகமான திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 15515 பக்கங்கள் 64-65