ஆளுமை:செல்வரத்தினம், இளையதம்பி

From நூலகம்
Name செல்வரத்தினம்
Pages இளையதம்பி
Birth 1950.02.24
Place இணுவில்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்வரத்தினம், இளையதம்பி (1950.02.24 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இளையதம்பி. இவர் 1965 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணியை ஆற்றத் தொடங்கி அபலைப்பெண், யார் கட்டிய தாலி, யாருக்கு மணிமுடி, செந்தாமரை ஆகிய நாடகங்களில் நடிகனாகவும் இயக்குனராகவும் கதாசிரியராகவும் விளங்கினார். இவர் ஞான ஏந்தல் என்னும் பட்டத்தினைப் பெற்றுள்ளார்.


Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 26-27