ஆளுமை:சிவபாதசுந்தரம், வேலும்மயிலும்

From நூலகம்
Name சிவபாதசுந்தரம்
Pages வேலும்மயிலும்
Birth 1953.09.02
Place ஊர்காவற்துறை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவபாதசுந்தரம், வேலும்மயிலும் (1953.09.02 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வேலும்மயிலும். இவர் அ. அருளப்பு, நா. தாமோதரம்பிள்ளை போன்றோரிடம் நாடகக் கலையைப் பயின்று 1963 ஆம் ஆண்டிலிருந்து 45 வருடங்களாகக் காரைநகர், அனலைதீவு, வேலணை, யாழ்ப்பாணம், புங்குடுதீவு, நாரந்தனை போன்ற இடங்களில் கலைப்பணி ஆற்றி வந்துள்ளார். இவரது திறமைக்காக 2005 ஆம் ஆண்டில் ஊர்காவற்துறை கலாச்சார சபையால் கூத்துக் கலையரசு என்னும் பட்டம் வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 163