ஆளுமை:சிவசுப்பிரமணியம், செல்லத்துரை
From நூலகம்
Name | சிவசுப்பிரமணியம் |
Pages | செல்லத்துரை |
Birth | 1951.09.26 |
Place | மூளாய் |
Category | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிவசுப்பிரமணியம், செல்லத்துரை (1951.09.26 - ) யாழ்ப்பாணம், மூளாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை செல்லத்துரை. இவர் 1978 ஆம் ஆண்டிலிருந்து இலக்கியத்துறையில் பணியாற்றியுள்ளார். இவர் செம்மல், பேரறிஞர், ஆசுகவி, கலைவாருதி போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
Resources
- நூலக எண்: 15444 பக்கங்கள் 18