ஆளுமை:சபாபதி நாவலர், சுயம்புநாதபிள்ளை

From நூலகம்
Name சபாபதி நாவலர்
Pages சுயம்புநாதபிள்ளை
Pages தெய்வானை அம்மையார்
Birth 1843
Pages 1903
Place கோப்பாய்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சபாபதி நாவலர், சுயம்புநாதபிள்ளை (1843-1903) யாழ்ப்பாணம், கோப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சுயம்புநாதபிள்ளை; தாய் தெய்வானை அம்மையார். இவர் கவிகள், கட்டுரைகள், நூல்களை எழுதியதுடன் மொழிபெயர்ப்பும் செய்துள்ளார். இவர் ஏசுமதநிராகரணம், சிவகர்ணாமிர்தம், சிதம்பர சபாநாத புராணம், திருச்சிற்றம்பல யமகவந்தாதி, மாவையந்தாதி, திராவிடப் பிரகாசிகை போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 100 பக்கங்கள் 235
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 95-101
  • நூலக எண்: 963 பக்கங்கள் 104-106


வெளி இணைப்புக்கள்