ஆளுமை:சண்முகம், கந்தப்பர்
From நூலகம்
Name | சண்முகம் |
Pages | கந்தப்பர் |
Birth | |
Place | காரைநகர் |
Category | |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சண்முகம், கந்தப்பர். காரைநகரைச் சேர்ந்தவர். இவரது தந்தை கந்தப்பர். இவர் நான்கு பிரிவாகப் பிரிக்கப்பட்டிருந்த இலங்கைத் தபால் திணைக்களத்தின் ஒரு பிரிவுக்குச் சுப்பிரிண்டனாகப் பணியாற்றினார். இவரது உதவியால் காரைநகர் மக்கள் பலர் தபாற் கந்தோர் திணைக்களத்தில் உத்தியோகத்தில் இருந்து வருகின்றனர். இவரை இனசனத்தார் அப்பு என்றும் குறிப்பிடுவர்.
Resources
- நூலக எண்: 3769 பக்கங்கள் 331-332