ஆளுமை:சண்முகம், அருணாசலம்
From நூலகம்
Name | சண்முகம் |
Pages | அருணாசலம் |
Birth | |
Place | காரைநகர் |
Category | |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சண்முகம், அருணாசலம் காரைநகரைச் சேர்ந்தவர். காரைநகரில் கல்வி கற்று உத்தியோகத்திற்காக மலாயா சென்று இளைப்பாறிய பின் மீண்டும் காரைநகர் வந்து யாழ்ப்பாணம் பறங்கித் தெருவில் நகை அடைவு பிடிக்கும் தொழிலைச் செய்தார்.
பொதுச் சேவையில் ஈடுபட்ட இவர், சிவன் கோயில் திருப்பணிச் சேவையில் காலத்தையும் பொருளையும் செலவு செய்தார். காரைநகர்த் திண்ணபுரம் சுந்தரேசுவரர் ஆலய உற்பத்தி வரலாறும் திருப்பணி வேண்டுகோளும் என்ற நூலினைப் பிரசுரித்துத் திருப்பணி செய்தார். சிவன் கோவில் உள் வீதி மண்டபம் இவரன் உபயமாகும்.
Resources
- நூலக எண்: 3769 பக்கங்கள் 318-319