ஆளுமை:கனகரத்தின உபாத்தியார்

From நூலகம்
Name கனகரத்தின உபாத்தியார்
Birth
Place
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கனகரத்தின உபாத்தியார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் ஆறுமுக நாவலர் வரலாற்றினை 1892 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்டுள்ளார்.

Resources

  • நூலக எண்: 963 பக்கங்கள் 73