Name | இராஜ அரியரத்தினம் |
Birth | 1916.01.15 |
Pages | 1998.05.28 |
Place | |
Category | ஊடகவியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இராஜ அரியரத்தினம் (1916.01.15 - 1998.05.28) ஓர் ஊடகவியலாளர். இவர் ஈழகேசரியில் 1945 ஆம் ஆண்டு வயலுக்குபோட்டோர் என்ற தரமான சிறுகதை மூலம் சிறுகதைத் துறைக்குள் நுழைந்தார். அதனைத் தொடர்ந்து வாழ்வின் சாயை என்ற சிறுகதையை ஈழகேசரியில் எழுதினார். மேலும் தங்கப்பூச்சி என்னும் நாவலையும், கோணாசலக் கவிராயர் என்ற கவிதையையும் எழுதியுள்ளார்.
வெளி இணைப்புக்கள்
Resources
- நூலக எண்: 300 பக்கங்கள் 66-67