"அப்பையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி |
|||
(6 பயனர்களால் செய்யப்பட்ட 10 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 3: | வரிசை 3: | ||
தலைப்பு = '''அப்பையா''' | | தலைப்பு = '''அப்பையா''' | | ||
படிமம் = [[படிமம்:426.JPG|150px]] | | படிமம் = [[படிமம்:426.JPG|150px]] | | ||
− | ஆசிரியர் = [[:பகுப்பு:எஸ் | + | ஆசிரியர் = [[:பகுப்பு:பொன்னுத்துரை, எஸ்.|பொன்னுத்துரை, எஸ்.]] | |
− | வகை | + | வகை=நினைவு வெளியீடுகள்| |
மொழி = தமிழ் | | மொழி = தமிழ் | | ||
பதிப்பகம் = [[:பகுப்பு:அரசு வெளியீடு|அரசு வெளியீடு]] | | பதிப்பகம் = [[:பகுப்பு:அரசு வெளியீடு|அரசு வெளியீடு]] | | ||
பதிப்பு = [[:பகுப்பு:1972|1972]] | | பதிப்பு = [[:பகுப்பு:1972|1972]] | | ||
− | பக்கங்கள் = | + | பக்கங்கள் = 64 | |
}} | }} | ||
− | ==வாசிக்க== | + | =={{Multi|வாசிக்க|To Read}}== |
− | * [http://noolaham.net/project/05/426/426.pdf அப்பையா] {{P}} | + | * [http://noolaham.net/project/05/426/426.pdf அப்பையா (1.49 MB)] {{P}} |
+ | <!--ocr_link-->* [http://noolaham.net/project/05/426/426.html அப்பையா (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link--> | ||
− | [[பகுப்பு:எஸ் | + | == நூல்விபரம்== |
+ | |||
+ | எழுத்தாளர் எஸ்.பொ அவர்களின் தந்தையாரின் இழப்பின் பின் அவரைக் காவியநாயகனாகக் கொண்டு படைத்த காவியம் இது. வழமையான கல்வெட்டு மரபிலிருந்து விலகி மகனான தனக்கும் அப்பையாவென விழிக்கப்படும் தன் தந்தைக்கும் இடையே இருந்த அன்புத் தொடர்புகளையும் ஆசாபாசங்களையும், அகங்கனிந்து பாடுகின்றார். தந்தையின் வாழ்வைத் தனையனாக நின்று மனமுருகிப்பாடி அதையே தன் பிரிவுத் துயரைத்தீர்க்கும் வடிகாலாகக் காண்கிறார். பாரம்பரிய கல்வெட்டு மரபுமுறையின் மற்றொரு பரிமாணமாக இக்காவியம் மலர்ந்துள்ளது. இது 31ஆவது அரசு வெளியீடு. | ||
+ | |||
+ | |||
+ | |||
+ | '''பதிப்பு விபரம்'''<br/> | ||
+ | அப்பையா. எஸ்.பொன்னுத்துரை. கொழும்பு 13: அரசு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளித் தெரு, 1வது பதிப்பு, பெப்ரவரி 1972. (கொழும்பு 13: ரெயின்போ பிரின்டர்ஸ், 231, ஆதிருப்பள்ளித் தெரு). | ||
+ | 64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19 * 12 சமீ. | ||
+ | |||
+ | -[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (# 3538) | ||
+ | |||
+ | |||
+ | |||
+ | |||
+ | [[பகுப்பு:பொன்னுத்துரை, எஸ்.]] | ||
[[பகுப்பு:அரசு வெளியீடு]] | [[பகுப்பு:அரசு வெளியீடு]] | ||
[[பகுப்பு:1972]] | [[பகுப்பு:1972]] |
08:12, 10 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம்
அப்பையா | |
---|---|
நூலக எண் | 426 |
ஆசிரியர் | பொன்னுத்துரை, எஸ். |
நூல் வகை | நினைவு வெளியீடுகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | அரசு வெளியீடு |
வெளியீட்டாண்டு | 1972 |
பக்கங்கள் | 64 |
வாசிக்க
- அப்பையா (1.49 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- அப்பையா (எழுத்துணரியாக்கம்)
நூல்விபரம்
எழுத்தாளர் எஸ்.பொ அவர்களின் தந்தையாரின் இழப்பின் பின் அவரைக் காவியநாயகனாகக் கொண்டு படைத்த காவியம் இது. வழமையான கல்வெட்டு மரபிலிருந்து விலகி மகனான தனக்கும் அப்பையாவென விழிக்கப்படும் தன் தந்தைக்கும் இடையே இருந்த அன்புத் தொடர்புகளையும் ஆசாபாசங்களையும், அகங்கனிந்து பாடுகின்றார். தந்தையின் வாழ்வைத் தனையனாக நின்று மனமுருகிப்பாடி அதையே தன் பிரிவுத் துயரைத்தீர்க்கும் வடிகாலாகக் காண்கிறார். பாரம்பரிய கல்வெட்டு மரபுமுறையின் மற்றொரு பரிமாணமாக இக்காவியம் மலர்ந்துள்ளது. இது 31ஆவது அரசு வெளியீடு.
பதிப்பு விபரம்
அப்பையா. எஸ்.பொன்னுத்துரை. கொழும்பு 13: அரசு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளித் தெரு, 1வது பதிப்பு, பெப்ரவரி 1972. (கொழும்பு 13: ரெயின்போ பிரின்டர்ஸ், 231, ஆதிருப்பள்ளித் தெரு).
64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19 * 12 சமீ.
-நூல் தேட்டம் (# 3538)