பகுப்பு:வசந்தம்
From நூலகம்
வசந்தம் இதழானது யாழ்ப்பாணம் கொழும்புத்துறையினைக் களமாகக் கொண்டு 1965 தொடக்கம் வெளியான இதழாகக் காணப்படுகின்றது. அக்காலத்து சிறந்த எழுத்தாளர்களின் படைப்புக்களைத் தன்னகத்தெ கொண்டு, தரமான ஒரு இலக்கிய இதழை வெளியீடு செய்ய வேண்டும் என்னும் நோக்கோடு ஈழத்து கலை இலக்கியப் பெருமலராக அதிக பக்கங்களுடன் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதனை திரு. இ.செ. கந்தசாமி என்பவர் யாழ்ப்பாணம் ஶ்ரீபார்வதி அச்சகத்தில் அச்சிட்டு வெளியீடு செய்துள்ளார். அவ்வகையில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என இலக்கியம் சார் விடயங்கள் இந்த இதழில் வெளியானது.
Pages in category "வசந்தம்"
The following 9 pages are in this category, out of 9 total.