பகுப்பு:நெஞ்சமே

From நூலகம்

'நெஞ்சமே' இதழானது மன்னார் பிரதேசத்திலிருந்து வெளிவருகின்ற இரு மாத பல்சுவை இதழாகும். 2010ஆம் ஆண்டு இவ் வெளியீடு ஆரம்பிக்கப்படது. இதழின் நிர்வாக ஆசிரியர் எஸ்.பி.முத்து.

சிறுகதைகள், நகைச்சுவை, கவிதைகள், குறுநாடகம், அறிவியல் கட்டுரைகள், மருத்துவக்க குறிப்புக்கள், சுயதொழில் முயற்சிக் குறிப்புக்கள், இலக்கியப் பதிவுகள், விளையாட்டுச் செய்திகள் என சமூகத்தினரிடையே வாசிப்பு ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்த பல்சுவை அம்சங்களை உள்ளடக்கமாக கொண்டுள்ளது.

Pages in category "நெஞ்சமே"

The following 2 pages are in this category, out of 2 total.