பகுப்பு:சிறகு

From நூலகம்

சிறகு இதழானது 2011 முதல் யாழ்ப்பாணம் இணுவிலைக் களமாகக் கொண்டு வெளிவந்துள்ளது. இதன் இதழாசிரியர்களாக செ.கலையன்பன் மற்றும் வே. பிரசாந் ஆகியோர் செயற்பட்டுள்ளனர். இதனை இணுவிலைச் சேர்ந்த P.T.C கல்வி நிலையம் வெளியிட்டுள்ளது. அவ்வகையில் குறித்த கல்வி நிலையத்தின் மாணவர்களின் சிந்தனையாற்றலுன் படைப்பாற்றலையும் இணைத்துக் கொண்டு இவ்விதழ் வெளியாகியுள்ளது. ஆரம்[அத்தில் ஆண்டுக்கொரு முறை வெளிவந்து பின்னைய நாட்களில் காலாண்டு இதழாக வெளிவந்துள்ளது. இதன் உள்ளடக்கங்களாக P.T.C கல்வி நிலைய மாணவர்களின் கவிதைகள், கதைகள், சிறு குறிப்புக்கள் மற்றும் ஆங்கில ஆக்கங்கள் என்பன காணப்படுகின்றன.

Pages in category "சிறகு"

This category contains only the following page.