சமாதான நோக்கு 2009.04
From நூலகம்
					| சமாதான நோக்கு 2009.04 | |
|---|---|
|   | |
| Noolaham No. | 8104 | 
| Issue | ஏப்ரல் 2009 | 
| Cycle | காலாண்டிதழ் | 
| Editor | - | 
| Language | தமிழ் | 
| Pages | 60 | 
To Read
- சமாதான நோக்கு 2009.04 (7.2) (12.1 MB) (PDF Format) - Please download to read - Help
 - சமாதான நோக்கு 2009.04 (எழுத்துணரியாக்கம்)
 
Contents
- எழுத்தில் இருந்தென்ன?
 - முடிவின்றி நீளும் முடிவு கணும் விளையாட்டு - கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து
 - இனியும் இழப்பதற்குக் காலம் இல்லை: ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ஜோன் ஹோல்ம்சின் அறிக்கை
 - இலங்கை முரண்பாடு: ஆபத்துக்கள் குறித்த எச்சரிக்கை - International Crisis Group - ஊடக அறிக்கை
 - கவிதைகள் 
- என்னமாய் இருந்த வாழ்வு.... - சு.வில்வரத்தினம் ( விடுதலை முகம் )
 - குருதி சிந்தும் முத்து... - க்.வில்வரத்தினம்
 
 - களைத்துப்போன காலங்களும் சத்தமற்ற ஓலங்களும்: சமாதானம் மற்றும் நல்லிணக்கம் போருக்குப் பின்னான வாழ்க்கை - ஜீவன் தியாகராஜா
 - சிறுவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? - கோ.றுஷாங்கன்
 - இலங்கை இனப்பிரச்சையில் சர்வதேசச் சட்டம் கடுமையாக மீறப்பட்டுள்ளது - ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர்: நவநீதம் பிள்ளை
 - "ஆதாரமற்ற தரவுகள் மற்றும் கருத்துக்கள் மூலம் குழப்பம் ஏற்படுத்தப் பட்டுள்ளது" - மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க
 - வன்னி மக்களின் மோசமான நிலைக்கு: யார் பொறுப்பு? - றோஹினி ஹென்ஸ்னான்
 - இலங்கையில் ஊடகமும் மனித உரிமைகளும்: இரத்தம் தோய்ந்த ஒரு ஆண்டு - சஞ்சன் ஹத்தொட்டுவ
 - ஊடகவியளாளர் திஸ்நாயகம் நீதிமன்றத்தில் வழங்கிய வாக்குமூலம்
 - வர்த்தகமானி மூலம் சட்டமாக்கப்பட்ட ஒளிபரப்பு அதிகாரசபைச் சட்டம்? - தெரிவுகள்- பேராசிரியர் ரொஹான் சமரஜீவ
 - டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைப் பதுகாப்பாளர்களுக்கான இரகசியம் பேணல்: உங்களுடைய தகவல்களை பாதுகாப்பாக வைத்திருத்தல் - சந்திரிகா காடிவசம்
 - நீதித்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களும் சட்டத்தின் ஆட்சியில் அதன் தாக்கமும் - சட்டத்தரணி சுந்தரிடி அல்விஸ்
 - 17வது திருத்தம் குறித்து ஏன் அரசாங்கம் அச்சமடைந்துள்ளது? - கிஷாலி பின்ரோ ஜயவர்த்தனா
 - மனித உரிமைகளை மேம்படுத்தல், பாதுகாத்தல் தொடர்பான தேசிய செயற்திட்டம்