ஆளுமை:முத்துக்குமாரசுவாமிக் குருக்கள், மகாதேவ ஐயர்

From நூலகம்
Name முத்துக்குமாரசுவாமிக் குருக்கள்
Pages மகாதேவ ஐயர்
Birth 1853
Pages 1936
Place புலோலி
Category புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முத்துக்குமாரசுவாமிக் குருக்கள், மகாதேவ ஐயர் (1853 - 1936) யாழ்ப்பாணம், புலோலியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை மகாதேவ ஐயர். இவர் வண்ணார்பண்ணை ஐயாத்துரை ஐயரிடம் சமஸ்கிருதத்தையும் காவிய வியாகரணங்களையும் கற்றதுடன் உயர்தரத் தமிழ் இலக்கணங்களை உடுப்பிட்டி சிவசம்புப் புலவரிடம் கற்றார். இவர் சிவபெருமான் அலங்காரம், பசுபதிசூரர் அந்தாதி போன்ற நூல்களை இயற்றினார்.

Resources

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 188-194
  • நூலக எண்: 963 பக்கங்கள் 188-189
  • நூலக எண்: 15417 பக்கங்கள் 57-65