ஆளுமை:மரியான் சந்தான்
நூலகம் இல் இருந்து
பெயர் | மரியான் சந்தான் |
பிறப்பு | |
ஊர் | மன்னார் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மரியான் சந்தான் மன்னாரைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் புனித சந்தியோகுமையோர் முதல் இரவுக் கதையையும் புனித அருளப்பர் நாடகத்தையும் புனித சந்தியோகுமையோர் சுற்றுப்பிரகாரப் பாடல்களையும் புனிதரின் பெயரில் கவிதைகளையும் எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 16379 பக்கங்கள் 56