ஆளுமை:பஞ்சாட்சர ஐயர்

From நூலகம்
Name பஞ்சாட்சர ஐயர்
Birth 1889
Pages 1953
Place
Category ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பஞ்சாட்சர ஐயர் (1889-1953) ஒரு ஆசிரியர். இவர் சுப்பிரமணிய வித்தியாசாலையில் நெடுங்காலமாகத் தலைமை ஆசிரியராக இருந்தவர்.

சோதிடச்சாத்திரத்தில் வல்லவரான இவர், கோயில்களில் நடைபெறும் புராணப்படிக்கு உரை சொல்லும் தகைமை வாய்ந்தவர். இவர் 'திண்ணைபுரவெண்பா' என்ற நூலை இயற்றியவர்.

Resources

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 310