ஆளுமை:நாராயணி, சிவபாக்கியநாதன்

From நூலகம்
Name நாராயணி
Pages சிவபாக்கியநாதன்
Pages -
Birth 1950.05.02
Place கிளிநொச்சி, பூநகரி
Category நாடகக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாராயணி சிவபாக்கியநாதன் (1950.05.02 -) கிளிநொச்சி, பூநகரியில் பிறந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சிவபாக்கியநாதன்.இவர் ஆரம்பக்கல்வியை கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கற்றார். இவர் இசைநாடகங்களில் 'இமயன்' வேடம் தாங்கி நடித்ததால் 'இமயன் நாராயணி' என அழைக்கப்பட்டார்.மேடை நாடகங்களிலும் வீதி நாடகங்களிலும் நகைச்சுவை பாத்திரங்களை நடிப்பதில் தேர்ச்சி பெற்றவராவார். 'பண்டாரவன்னியன்', 'நண்பனா நீ' போன்ற நூற்றுக்கு மேற்பட்ட நாடகங்களை நடித்துள்ளார். 'கலைவாணார் நாடக மன்றத்தில்' 1965-79 காலப்பகுதியில் பொருளாளராக செயற்பட்டார்.

Resources

  • நூலக எண்: 82754 பக்கங்கள் 16-17