ஆளுமை:நடராஜன்.

From நூலகம்
Name நடராஜன்
Birth
Place
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நடராஜன் ஓர் எழுத்தாளர். இவர் நாவற்குழியூர் நடராஜன் என்னும் புனைபெயரில் 1943 இல் ஈழகேசரியில் மோகினி என்ற சிறுகதையுடன் ஈழத்துச் சிறுகதைத் துறைக்குள் நுழைந்தார். தொடர்ந்து இரண்டு கைகள், மாயாவி, மாமி ஆகிய சிறுகதைகளை ஈழகேசரியிலும் சாயை சிறுகதையை மறுமலர்ச்சியிலும் படைத்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 300 பக்கங்கள் 67-68

வெளி இணைப்புக்கள்