ஆளுமை:தம்பு, மருதையனார்

From நூலகம்
Name தம்பு
Pages மருதையனார்
Birth 1865
Pages 1943
Place சரவணை
Category சமயப் பெரியார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தம்பு, மருதையனார் (1865 - 1943) யாழ்ப்பாணம், சரவணையைச் சேர்ந்த சமயப் பெரியார். இவரது தந்தை மருதையனார். இவர் தம்பு உபாத்தியார் என அறியப்படுவதுடன் நாரந்தனையிலும் நயினை ஶ்ரீ நாகபூசணி வித்தியாலத்திலும் ஆசிரியராகவும் நயினை ஶ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் கணக்குப் பிள்ளையாகவும் பணியாற்றியுள்ளார். இவர் நாகதீபப் பதிகத்தை இயற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 211-215
  • நூலக எண்: 15417 பக்கங்கள் 111-116