ஆளுமை:தமயந்தி

From நூலகம்
Name தமயந்தி
Birth 1962
Place வேலணை, கரம்பன்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தமயந்தி (1962 - ) வேலணை, கரம்பன் தெற்கைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவரது இயற்பெயர் விமலராஜன். 1980 இல் ஈழ விடுதலைப் போரில் இணைந்து கொண்ட இவர், 1986 இல் நோர்வே நாட்டிற்குத் தஞ்சம் புகுந்தார். இவரது முதல் கவிதை 1983 இல் பிரசுரமானது. மேலும் இவரது சாம்பல் பூத்த மேடு என்றொரு நூல் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

Resources

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 32
  • நூலக எண்: 16140 பக்கங்கள் 11