ஆளுமை:சிவபாலன், துரை
நூலகம் இல் இருந்து
பெயர் | சிவபாலன் |
தந்தை | துரை |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிவபாலன், துரை புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவரது தந்தை துரை. புங்குடுதீவின் மீதும் புங்குடுதீவு மக்கள் மீதும் மிகுந்த அபிமானம் கொண்ட இவர், தீவகம் பற்றிப் பல கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதியுள்ளார். அவற்றுள் புங்குடுதீவின் பேச்சு மொழி பற்றியும் கிராமியத் தன்மை பற்றியும் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்சமயம் இங்கிலாந்தில் வாழும் இவர் புங்குடுதீவுப் பிரித்தானிய சங்கத்தின் முக்கியமான அங்கத்தவர் ஆவார்.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 248B